/* */

புதுக்கோட்டை நகராட்சியில் உலகமகளிர் நாள் விழா: தூய்மைபணியாளர்களுக்கு பரிசளிப்பு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி பெண் பணியாளர்களுக்கு மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகராட்சியில் உலகமகளிர் நாள் விழா: தூய்மைபணியாளர்களுக்கு பரிசளிப்பு
X

புதுக்கோட்டை நகராட்சியில் நடந்த உலக மகளிர் தின விழாவில் பெண் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.மகளிர் தின விழாவை முன்னிட்டு நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்து ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் திமுக மாவட்ட பொருளாளர் செந்தில் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்