/* */

புதுக்கோட்டையில் ரூ 2000 நிவாரணம், 14 வகையான மளிகைப் பொருட்கள், அமைச்சர்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் ரூ 2000 நிவாரணம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ரூ 2000 நிவாரணம்,  14 வகையான மளிகைப் பொருட்கள், அமைச்சர்கள்  வழங்கல்
X

புதுக்கோட்டையில் இரண்டாயிரம் நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அருகில் எம்எல்ஏ முத்துராஜா.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அடப்பன்வயல் பகுதியில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் பணம் 14 வகையான மளிகைப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமை வைத்து பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் இரண்டாவதாக 2000 பணத்தையும் வழங்கினர்

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, வருவாய் அலுவலர் சரவணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் ,நகர கழக செயலாளர் நைனா முகமது, மற்றும் அரசுதுறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 15 Jun 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!