/* */

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி
X

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

தமிழகம் முழுவதும் இன்று தீத்தடுப்பு நிகழ்ச்சியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீத்தார் நினைவுத் தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On: 14 April 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்