/* */

100% வாக்களிக்க வேண்டி பேரணி

ஆலங்குடி அருகே குப்பக்குடியில் 100% வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் சமூக இடைவெளி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கும் விதமாகவும் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

100% வாக்களிக்க வேண்டி பேரணி
X

குப்பக்குடி ஈ சேவை மையத்தில் தொடங்கிய பேரணியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவோம், முகக்கவசம் அணிவோம், அனைவரும் வாக்களிப்போம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகளான ஏடி காலணி, கடைவீதி வழியாக சென்றனர். இந்தப் பேரணியில் வெண்ணாவல்குடி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், குப்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலங்குடி அருகே குப்பக்குடியில் 100% வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் சமூக இடைவெளி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கும் விதமாகவும் பேரணி நடைபெற்றது.



Updated On: 23 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!