/* */

காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்...

விதிமுறைகள்குறித்த விழிப்புணர்வு

HIGHLIGHTS

காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு  கூட்டம்...
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் தொற்று குறித்து நடைபெற்ற வர்த்தக சங்கத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு, ஆலங்குடி டி.எஸ்.பி., முத்துராஜா,இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து, டிஎஸ்பி., முத்துராஜா பேசுகையில் வணிக வளாகங்களில்இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு ஏற்கனவே தடை தனியாக செயல்படுகின்ற பலசரக்கு கடைகள், காய்கறிகள்,இறைச்சி கடைகளுக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

மேலும், ஹோட்டல், மளிகை கடைகளில் பணிபுரியும்நபர்களுக்கு ஐ.டி கார்டு வழங்க வேண்டும். இதனை, வர்த்தக சங்கம் மற்றும்ஹோட்டல் உரிமையாளர் சங்கம் கடைபிடிக்க வேண்டும். என அவர் தெரிவித்தார். இதில், வர்த்தக சங்க தலைவர் மணமோகன், ஹோட்டல் சங்க தலைவர்ரெங்கநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Updated On: 9 May 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!