/* */

டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் உதகை மாணவி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் டெல்லி ராஜபாதையில் அணிவகுத்தனர்.

HIGHLIGHTS

டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் உதகை மாணவி பங்கேற்பு
X

மாணவி சரண்யா.

உதகை பட்பயர் பகுதியை சேர்ந்த சரண்யா, கோவை தனியார் கல்லூரியில் உடற்கல்வி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ளார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் மாணவி சரண்யா பங்கேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் டெல்லி ராஜபாதையில் அணிவகுத்தனர். இதுகுறித்து மாணவி சரண்யா கூறும்போது, அணிவகுப்பு, கலாச்சார நடனம் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 10 பேர் தேர்வாகி அணிவகுப்பில் பங்கேற்றோம். குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Updated On: 27 Jan 2022 9:25 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!