/* */

உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்

திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது.

HIGHLIGHTS

உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்
X

நீலகிரியில்  கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்காத திருமண வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள்

கொரோனா பரவலை தடுக்க திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட நபர்களோடு நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று உதகை அருகே நஞ்சநாடு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வுக்கு நஞ்சநாடு மட்டுமில்லாமல் அருகே கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கலந்துகொண்டனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து உதகை வருவாய் ஆய்வாளர் மகேந்திர குமார், கிராம நிர்வாக அலுவலர் ரஷியா பேகம் ஆகியோ,ர் நஞ்சநாடுக்கு சென்று ஆய்வு நடத்திய ஆய்வில் திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரசு விதிமுறையை மீறி கூட்டம் கூடியதாக மணமகனின் தந்தை சண்முகத்திடம் ரூ.5,000 அபராதம் வசூலித்தனர்.

Updated On: 12 Sep 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?