/* */

உதகை அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

உதகை அருகே கல்லட்டி மலைபாதையில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள மாயார் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் மருமகனையும், தங்களது மகளையும் பார்ப்பதற்காக, உதகை வழியாக கல்லட்டி மலைப்பாதையில், சாத்தூரை சார்ந்த பசீர் அகமது, அவரது மனைவி பீமா ஜான் ஆகியோர், இன்று காரில் வந்து கொண்டிருந்தனர்.

கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றுக்கொண்டிருந்த போது, கார் கட்டுபாட்டை இழந்து 21-வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 22-வது கொண்டை ஊசி வளைவில், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் காரின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

இருவரது உடல்களை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!