/* */

விடுமுறை நாளான இன்று உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரியில் இன்று அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஏராளமான சுற்றுலா குவிந்ததால் பூங்காக்கள் களை கட்டியது.

HIGHLIGHTS

விடுமுறை நாளான இன்று உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
X

விடுமுறை நாளான இன்று உதகை தாவரவியல் ரோஜா பூங்காக்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

விடுமுறை நாளான இன்று உதகை தாவரவியல் ரோஜா பூங்காக்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் குளிர்பிரதேச மாவட்டங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை நாளான இன்று சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் ரோஜாக்களை கண்டு ரசித்தனர் மற்றும் குடும்பங்களுடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் உதகை தாவரவியல் பூங்கா அரசு ரோஜா பூங்காக்கள் களைகட்டி காணப்பட்டது.

Updated On: 26 Sep 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!