/* */

உதகையில் அனுமதியின்றி குதிரையில் ஊர்வலம்: போக்குவரத்து பாதிப்பு

உதகையில் துவங்கப்படவுள்ள பிரபல உணவகத்திற்கு விளம்பரம் செய்ய முக்கிய சாலையில் அனுமதியின்றி சென்ற ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

உதகையில் அனுமதியின்றி குதிரையில் ஊர்வலம்: போக்குவரத்து பாதிப்பு
X

சாலையை அடைத்து நிற்கும் குதிரைகள்.

உதகையில் பிரபல தனியார் உணவகம் கிளை திறக்கப்பட உள்ளது. இதற்கு விளம்பரம் செய்யும் வகையில் உதகை நகரில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகளில் உணவகத்தின் பெயர் கொண்ட கொடியுடன் ஊர்வலம் நடந்தது. உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ பகுதிக்கு வந்த B 1 காவல் நிலைய ஆய்வாளர் குதிரைகளை நிறுத்தி அனுமதி இல்லாமல் ஊர்வலம் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினார்.

மேலும் ஊர்வலத்தில் இருந்த குதிரைகளை காவல் நிலையம் அழைத்துச் சென்றன.ர் இந்த சம்பவத்தால் சுமார் உதகை நகரில் ஒரு மணி நேரத்திற்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இச்சம்பவத்தால் உதகையில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 25 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!