/* */

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை அறிவிப்பு

இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 20-ந் தேதி முதல் தொடங்குகிறது.

HIGHLIGHTS

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை அறிவிப்பு
X

பைல் படம்.

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை (271 பிரிவு பணியிடங்கள்) நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ம் தேதி கடைசி நாளாகும். இதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட கல்வி தகுதியுள்ள மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகிற 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வாய்ப்பினை நீலகிரி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0423-2223346 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Updated On: 12 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  2. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  3. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  4. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  5. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  6. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  7. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  8. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  9. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  10. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!