/* */

முதுமலையில் உள்ள சேரன் என்ற வளர்ப்பு யானைக்கு மீண்டும் பார்வை

பாகன் தாக்கியதில் கண் பார்வையை இழந்த 33 வயதுடைய சேரன் யானைக்கு வனத்துறை எடுத்த முயற்சியால் மீண்டும் பார்வை திரும்பியது.

HIGHLIGHTS

முதுமலையில் உள்ள சேரன் என்ற வளர்ப்பு யானைக்கு மீண்டும் பார்வை
X

சேரன் யானை.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் இருபத்தி எட்டு வளர்ப்பு யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானைகளுக்கும் தனி பாகன்கள் உள்ளனர். இங்கு வளர்க்கப்படும் 33 வயதுடைய சேரன் என்ற வளர்ப்பு யானை, கடந்த ஜூலை மாதம் பாகனால் தாக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தது. ஏற்கனவே வலது கண் பார்வை குறைவாக இருந்த நிலையில் இடது கண் பார்வையும் பறிபோனது.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சையின் காரணமாக சேரன் யானைக்கு கண்பார்வை மீண்டும் கிடைத்துள்ளது. தற்பொழுது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உணவு உண்பதும் மற்றும் அதனுடைய உடல் ஆரோக்கியம் தற்போது நலமாக உள்ளது.

யானையை கண்காணிக்கும் வனத்துறையினர் சேரன் யானைக்கு மீண்டும் பார்வை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Updated On: 20 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!