/* */

இன்று யானைகள் தினத்தன்று கூடலூரில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

பந்தலூரில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 வயது மதிக்கதக்க ஆண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

இன்று யானைகள் தினத்தன்று கூடலூரில் மின்வேலியில் சிக்கி  ஆண் யானை பலி
X

மின்வேலியில் சிக்கி இறந்த யானை

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் மின்வேலியில் சிக்கி இறக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது‌.

இந்நிலையில் பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி தட்டாம்பாறை பழங்குடியின கிராமப் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.

காட்டு யானை இறந்து கிடந்ததை கண்ட கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தை உறுதி செய்து தனியார் தோட்ட உரிமையாளர் சாஜூவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலக யானைகள் தினமான இன்று யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் யானை ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 Aug 2021 8:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்