/* */

நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது

நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது
X

பைல் படம்

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் தாதம்பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனும், வீசாணம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த, 3ம் தேதி சிறுமி மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் மீட்டு விசாரனை நடத்தினர். பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில், மைனர் பெண்ணை கடத்திச் சென்றதுடன், குழந்தை திருமணம் நடத்தி வைத்து, பாதுகாப்பு மற்றும் பணம் கொடுத்து உதவிய பெயிண்டர் விவேக் (28), லாரி உரிமையாளர் ரஞ்சித்குமார் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!