/* */

இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பொறுப்பேற்பு

இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  சரவணன் பொறுப்பேற்பு
X

ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்.

இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜன், கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்படார்.

இதைத்தொடர்ந்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த கே.ஏ.சரவணன், இராசிபுரம் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சரவணன் இராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு எஸ்.ஐக்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 9 Aug 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  2. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  3. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  4. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  7. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  9. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  10. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!