/* */

கார் மோதியதி'ல் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

Road Car Accident - கந்தம்பாளையம் அருகே மணியனூரில் கார் மோதியதால் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கார் மோதியதில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

Road Car Accident -கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (55). இவர்களுடைய மகளை மணியனூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் செல்லம்மாள் மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மணியனூர் பஸ் ஸ்டாப் அருகே மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த ஜேம்ஸ் அலெக்ஸ்சாண்டர் (31) என்பவர் ஓட்டி வந்த கார் செல்லம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Sep 2022 5:53 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  10. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...