/* */

பரமத்தி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்

பரமத்தி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே கார் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்
X

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன், அவரது மகன் செந்தில்குமார் (36). சம்பவத்தன்று இரவு அவர் நாமக்கல் சென்றுவிட்டு மீண்டும் பரமத்திக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் , ஓவியம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைத் தடுமாறி ரோட்டின் ஓரம் பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல், தனியார் ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Aug 2021 4:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  2. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  4. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  5. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்