/* */

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
X

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்றம் விழாவில், உடுமலைப்பேட்டை விசாலாட்சி பெண்கள் கல்லூரி மாணவி உமாநந்தினி பேசினார்.

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் மன்றம் விழா நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லூரி, தமிழ்த்துறை முதலாண்டு மாணவி உமாநந்தினி பங்கேற்று திருமுறை காட்டும் நேர்மறைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் தருண் வரவேற்றார். இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவர் பிரகாஷ், நன்றி கூறினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி யமுனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Updated On: 16 May 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு