/* */

அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளாக வழங்காத வாரிசு வேலை வழங்க தீர்மானம்

15 ஆண்டுக்கு மேலாக வழங்காமல் உள்ள வாரிசு வேலையினை உடனடியாக வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளாக வழங்காத வாரிசு வேலை வழங்க தீர்மானம்
X

பைல் படம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சார்பில், டிஏ உயர்வு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. குழு நிர்வாகி மாரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாகிகள் கதிரேசன், மருதமுத்து, ராகவேந்திரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். கூட்டத்தில், 79 மாத அகவிலைப்படி நிலுவையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். குறைவாக பெறும் பென்சனில், ரூ. 350 பிடித்தம் செய்யப்படாமல் மருத்து இன்சூரன்ஸ் திட்டம் வழங்க வேண்டும். கடந்த, மே மாதம் வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இறந்த பணியாளர்கள் குடும்பத்தினருக்கும், ஓய்வு கால பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 ஆண்டுக்கு மேலாக வழங்காமல் உள்ள வாரிசு வேலையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பென்சன் தொகையை அரசு கருவூலம் வழியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பணப்பயன்களை, ஓய்வு பெற்ற அனைவருக்கும், நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 25 Jun 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்