/* */

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது: 798 பேர் ஆப்செண்ட்

நாமக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மொத்தம் 798 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது: 798 பேர் ஆப்செண்ட்
X

தமிழகம் முழுவதும் ஏற்கனவே பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 82 மையங்களில் தேர்வு எழுதிவருகின்றனர்.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில் மொத்தம் 19,970 மாணவ மாணவிகள் தமிழ், இந்தி, பிரஞ்ச் ஆகிய மொழிப்பாடங்களுக்கு தேர்வு எழுத விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். இவர்களில் 19,167 பேர் தேர்வு எழுத மையங்களுக்கு வந்திருந்தனர். மொத்தம் 798 பேர் தேர்வு எழுத வரவில்லை. 5 மாணவர்கள் விதிவிலக்கு பெற்றுள்ளனர். சுமார் 1,500 அலுவலர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 10 May 2022 6:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!