/* */

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2021 ம் ஆண்டின் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கேலோ இந்தியா இளையோர் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறுகிறது. அதற்கான மாநில அளவிலான கூடைப்பந்து தேர்வு போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வரும் நவம்பர்1ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பள்ளியின் போனபைட் சான்றிதழ், வயது சான்றிதழ், அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!