/* */

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை..!

நாமக்கல் மாவட்டத்தில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரு நாளில் மட்டுமே ரூ.5கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

HIGHLIGHTS

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை..!
X

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தினசரி ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களிலும், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் நாட்களுக்கு முந்தைய நாட்களிலும் வழக்கத்தைவிட மதுபானங்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதனிடையே மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.14ம் தேதி டாஸ்மாக் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டது. இதையொட்டி அதற்கு முதல்நாளான ஏப்.13ம் தேதியன்று மதுப்பிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர். இதனால் 13ம் தேதி ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?