/* */

நாமக்கல்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு  நேர்முகத்தேர்வு
X

நாமக்கல் மாவட்டத்தில், ஊர்க்காவல்படைக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்முகத்தேர்வு, வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மற்றும் நேர்முகத்தேர்வு வருகிற 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 6 மணிக்கு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி ஆபீஸ் பின்புறம் உள்ள, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. ஊர்க்கால் படைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் தவறாமல் நேரில் ஆஜராகவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Jun 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...