/* */

புதுச்சத்திரம் பகுதியில் விவசாயிகளுக்கு பயிர் கடன்: எம்எல்ஏ வழங்கல்

புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு பயிர்கடன் உதவிகளை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் பகுதியில் விவசாயிகளுக்கு  பயிர் கடன்: எம்எல்ஏ வழங்கல்
X

ராமநாயக்கன்பட்டி கூட்டுறவு சொசைட்டி சார்பில், விவசாயிகளுக்கு பயிர் கடன் உதவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ராமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி சார்பில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 10 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 11 ஆயிரம் பயிர் கடன் வழங்கினார். சங்க செயலாளர் மாதையன், கூட்டுறவு சார்பதிவாளர் சசிகலா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராம்குமார், பாச்சல் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், திமுக புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 4 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!