/* */

ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு சான்று கட்டாயம்: கலெக்டர்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டின காளைகளுக்கு, கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு சான்று கட்டாயம்: கலெக்டர்
X

கோப்பு படம் 

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழர்களின் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இனி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு இனக் காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இறக்குமதி செய்யப்பட்ட காளைகள், கலப்பின காளைகள், உயர்ரக காளைகள் பங்கேற்க முடியாது.

எனவே நாட்டின ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகத்தை அணுகி கால்நடை மருத்துவர், உதவி மருத்துவரிடம் நாட்டின மாடுகள் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு