/* */

நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை

நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை, காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை

HIGHLIGHTS

நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், போலீசாரின் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று துவங்கியது. நாடு முழுவதும், வரும், 26ல் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இதில் ஆட்சியர் மெகராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறந்த மாவட்ட அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் இன்று காலை ஒத்திகை துவங்கியது. இதில், ஆயுதப்படையைச் சேர்ந்த ஆண், பெண் போலீசார், 95 பேர் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

Updated On: 23 Jan 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு