/* */

சாக்கடை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்க மனு

கழிவுநீர் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

HIGHLIGHTS

சாக்கடை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்க மனு
X

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் தங்கள் தெருவிற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் செல்ல சாக்கடை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்பகுதியில் வசித்து வரும் காவலர் அசோகன் என்பவரும் இன்பரசன் என்பவரும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாக்கடை அமைந்துள்ளதாக கூறி சாக்கடையை கற்களாலும் அடைத்து விட்டனர். இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு காவலர் அசோகன் மீதும் இன்பரசன் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் சாக்கடை வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 11 Jan 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!