/* */

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை: பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில்  தொடர்மழை:   பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
X

நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், இன்று 4ம் தேதி ஒருநாள் விடுமுறை அறிவித்து, கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விபரம்: நாமக்கல் 0.5 மி.மீ, கலெக்டர் அலுவலகம் 1 மி.மீ, குமாரபாளையம் 11.4 மி.மீ, மங்களபுரம் 3.6 மி.மீ, மோகனூர் 94 மி.மீ, பரமத்திவேலூர் 15 மி.மீ, புதுச்சத்திரம் 38 மி.மீ, ராசிபுரம் 48 மி.மீ, சேந்தமங்கலம் 19 மி.மீ, திருச்செங்கோடு 53 மி.மீ, மாவட்டத்தில் மொத்தம் 283.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Updated On: 4 Dec 2021 2:51 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  3. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  4. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  6. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...