/* */

சீறிப்பாயும் காவிரி ஆற்றில் இளைஞர்களின் மரண விளையாட்டு: காவல்துறை கவனிக்குமா

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தில் சில வாலிபர்கள் குதித்து அவர்களின் உயிரோடு விளையாடுவதை போலீஸார் தடுக்க வேண்டும்

HIGHLIGHTS

சீறிப்பாயும் காவிரி  ஆற்றில் இளைஞர்களின் மரண விளையாட்டு: காவல்துறை கவனிக்குமா
X

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தில் சில வாலிபர்கள் குதித்து மரண விளையாட்டில் ஈடுபட்டு வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி வெள்ளத்தை பார்வையிட பழைய காவிரி பாலத்தின் மீது பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதனால் தனது சாகசங்களை வெளிபடுத்தும் விதமாக சில வாலிபர்கள் பாலத்தின் மீதிருந்து காவிரி வெள்ளத்தில் குதிக்கிறார்கள். இதனை கண்ட பார்வையாளர்களும் குதிக்க தொடங்குகிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பாலத்தின் மீது போலீசார் நியமித்து அத்துமீறும் வாலிபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கை பார்க்கும் கும்பலை சேர்ந்த நபர்களின் டூவீலர்கள் திருடு போகும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. ஆகவே போலீசார் அதனையும் தடுக்க வேண்டும்.


Updated On: 3 Aug 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?