/* */

கூலி தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை

Police Investigation -குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கூலி தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

Police Investigation -பவானி காளிங்கராயன்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 38. கூலித்தொழிலாளி. இவர் செப். 4 ம் தேதி குமாரபாளையம் சத்யாபுரியில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்தவர், தனது மொபைல் போனை மாமாவிடம் கொடுத்து விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்து வருகிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 7 Sep 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!