/* */

கொட்டும் மழையில் கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்

குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் திருவிழாவை திருநங்கைகள் கொட்டும் மழையில் கொண்டாடினர்.

HIGHLIGHTS

கொட்டும் மழையில் கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்
X

குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி, மழையில் நனைந்தபடி சீர்வரிசை தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள்.

குமாரபாளையம் ராஜாஜி நகரில் கூத்தாண்டவர் திருவிழாவை திருநங்கைகள்ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கூத்தாண்டவர் திருவிழாவை மேள, தாளங்கள் முழங்க சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள் சுவாமி முன் படையலிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர்.

அதன்பின் மழையில் கும்மியடித்தபடி ஆடிப்-பாடினார்கள். சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 23 April 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!