/* */

குமாரபாளையம் ஜெட் பிரண்ட் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, மேற்கு காலனி ஜெட் பிரண்ட் வீதி தார்சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டுமென்று, அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி மேற்கு காலனி ஜெட் பிரண்ட் வீதி, கடந்த இரண்டு மாத காலமாக குண்டு குழியுமாக உள்ளது. இந்த வழியே கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

தற்போது, ஊரடங்கு காலம் என்பதால், வாகன நடமாட்டமின்றி சாலை உள்ளது. இதைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில், ஜெட் பிரண்ட் வீதி தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 9 Jun 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்