/* */

குமாரபாளையம் புதிய எஸ்.ஐ. பொறுப்பேற்பு

குமாரபாளையம் காவல் நிலையத்தில் புதிய எஸ்.ஐ. ஆக நந்தகுமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் புதிய எஸ்.ஐ. பொறுப்பேற்பு
X

எஸ்.ஐ. நந்தகுமார் 

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் எஸ்.ஐ. யாக பணியாற்றியவர் எஸ்.ஐ. நந்தகுமார். இவர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எஸ்.ஐ. நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்கு, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.-க்கள் சேகரன், சுந்தரராஜ், முருகேசன், மலர்விழி, தன்ராஜ், இளமுருகன், எஸ்.பி. ஏட்டு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 24 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  3. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  4. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  6. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!