/* */

மதுபோதையில் நிலைதடுமாறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் மது போதையில் நிலைதடுமாறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மதுபோதையில் நிலைதடுமாறி விழுந்து கூலி  தொழிலாளி உயிரிழப்பு
X

குமாரபாளையத்தில் மது போதையில் நிலைதடுமாறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

குமாரபாளையம் அருகே ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, 40. கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் சேலம் சாலை ஸ்டேட் வங்கி எதிர் பகுதியில் மது போதையில் கீழே விழுந்து கிடந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தர, இவரை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கொண்டு சென்று பார்த்தபோது இவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 21 April 2022 12:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  6. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  7. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  8. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  9. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்