/* */

குமாரபாளையம் அருகே சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள்

குமாரபாளையம் அருகே சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சிறுவர் பூங்காவில்   பராமரிப்பு பணிகள்
X

குமாரபாளையம் அருகே சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

குமாரபாளையத்தில் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இது ஊரடங்கு காரணமாக பல நாட்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் இருந்தது.

இதனால் புல், பூண்டுகள், செடிகள் அதிகம் வளர்ந்து புதர் போல் ஆனது. இது காண்போரை முகம் சுளிக்க வைப்பதாக இருந்ததால், இந்த பூங்காவில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். புதர்கள் அகற்றப்பட்ட பின் பூங்கா எழிலாக காட்சியளிக்கிறது.

Updated On: 5 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!