/* */

கள்ளச்சாராயத் தீமை: குமாரபாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் கள்ளச்சாராயத் தீமை குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கள்ளச்சாராயத் தீமை: குமாரபாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள். 

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் தாசில்தார் தமிழரசி தலைமையில் நடைபெற்றது.

ரேவதி கலைக்குழுவினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள், அதனால் ஏற்படும் செலவினங்கள், நோய் பாதிப்பால் இறப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல உதாரணங்களை எடுத்துரைத்து பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தாசில்தார் தமிழரசி பங்கேற்று, கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.

இந்நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டது. இதில் வி.ஏ.,ஒ.முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 March 2022 2:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை