/* */

பள்ளிபாளையத்தில் தீவிர கண்காணிப்பு..!

பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு காவல் கோட்ட அதிகாரி கண்காணிப்பு

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் தீவிர கண்காணிப்பு..!
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் திருச்செங்கோடு உட்கோட்ட காவல் அதிகாரி செல்வம் மேற்பார்வையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளான இன்று அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்பியும், தேவையின்றி ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கியும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்த மூர்த்தி உடனிருந்தார்

Updated On: 16 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்