/* */

குமாரபாளையத்தில் சாய்ந்த மரக்கிளை - வாகன ஓட்டிகளின் உயிருக்கு உலை?

குமாரபாளையத்தில், சாய்ந்த மரக்கிளையால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சாய்ந்த மரக்கிளை - வாகன ஓட்டிகளின் உயிருக்கு உலை?
X

குமாரபாளையத்தில், பள்ளிபாளையம் சாலையில்.  சாய்ந்த மரக்கிளையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் சாலையில், கே.ஒ.என். பஸ் நிறுத்தம் அருகில், சாலையோரம் உள்ள மரம் ஒன்று, கிளை முறிந்து, எந்நேரமும் கீழே விழுந்து சாயும் நிலையில் உள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பவானி, சேலம், ஈரோடு, பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. விசைத்தறி, கைத்தறி, ஸ்பின்னிங் மில்கள் அதிகமு உள்ள இந்த பகுதியில் லாரி, டெம்போக்கள் உள்ளிட்ட வாகனஙகளும் அதிகம் சென்று வருகின்றன. அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த வழியில்தான் சென்று வருகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 10 Dec 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!