/* */

மார்க்கெட் குத்தகைதாரர் நிலுவை பணத்தை வசூலிக்க கவுன்சிலர்கள் மனு

குமாரபாளையத்தில் மார்க்கெட் குத்தகைதாரர் நிலுவை பணத்தை உடனே வசூலிக்க கவுன்சிலர்கள் மனு கொடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மார்க்கெட் குத்தகைதாரர் நிலுவை பணத்தை  வசூலிக்க கவுன்சிலர்கள் மனு
X

குமாரபாளையத்தில் மார்க்கெட் குத்தகைதாரர் பணம் நிலுவை வைத்துள்ளதால் உடனே வசூலிக்க கவுன்சிலர்கள் நகராட்சி சேர்மனிடம் மனு கொடுத்துள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் சுங்கவரி வசூலிக்க நபர் ஒருவருக்கு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. உறுதி ஆனதும் உடனே தொகை செலுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை முழு தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்தது.

இது குறித்து நகரமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள். வார்டுகளில் பல பணிகள் பொது நிதி இல்லாததால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனே மார்க்கெட் குத்தகைதாரரிடம் பணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கவுன்சிலர்கள் நகராட்சி சேர்மன், கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Updated On: 12 Aug 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...