/* */

குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சை
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம்.

குமாரபாளையம் நகராட்சியில் 3பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக ஆணையர் ஸ்டான்லிபாபு தெரிவித்தார். மேலும்,இன்று ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 645. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 618. இறப்பு -24, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 3பேர் மட்டும் என தெரிவித்தார்.

Updated On: 7 Aug 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?