/* */

வேகத்தடையை அகற்ற கமிஷனருக்கு புகார் மனு அளிப்பு

பள்ளிபாளையத்தில் வேகத்தடையை அகற்ற நகராட்சி கமிஷனருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வேகத்தடையை அகற்ற கமிஷனருக்கு புகார் மனு அளிப்பு
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள வேகத்தடையை அகற்ற வேண்டுமென பாமக மற்றும் சமூகநீதிப்பேரவை சார்பில் நகராட்சி ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பள்ளிபாளையம் நகராட்சி ஆணையருக்கு, சமூக நீதி பேரவை, பா.ம.க. வழக்கறிஞர் மகாலிங்கம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், பழைய இடைப்பாடி சாலையில், புதிதாக இரண்டு வேகத்தடைகள் அமைக்கபட்டுள்ளன. இது உயரமாக போடப்பட்டுள்ளதால் டூவீலர்கள் ஏறி இறங்க பெரிதும் சிரமமாக உள்ளது. பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் தூக்கி வீசப்படும் நிலை ஏற்படுகிறது. விபத்தை தடுக்க போடப்பட்ட வேகத்தடை, விபத்திற்கு காரணமாக இருக்கும் நிலையில் உள்ளதால் இதனை அகற்றி சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 2 Jun 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!