/* */

தட்டான்குட்டை ஊராட்சியில் வடிகால் அமைக்க அளவிடும் பணி துவக்கம்

குமாரபாளையம் அருகே வடிகால் அமைக்க தட்டான்குட்டை ஊராட்சியினர் அளவீடு பணி துவக்கினர்

HIGHLIGHTS

தட்டான்குட்டை ஊராட்சியில் வடிகால் அமைக்க அளவிடும் பணி துவக்கம்
X

குமாரபாளையம் அருகே வடிகால் அமைக்க தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் அளவீடு பணி துவக்கினர்.

குமாரபாளையம் அருகே வடிகால் அமைக்க தட்டான்குட்டை ஊராட்சியினர் அளவீடு பணி துவக்கினர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் 10 தெருக்கள் உள்ளன. ஓரிரு தெருக்களில் மட்டும் வடிகால் அமைக்கப்பட்டது. மற்ற குடியிருப்புவாசிகள் தங்கள் வீடு முன் பள்ளம் அமைத்து கழிவுநீரை தேங்கி வருகின்றனர். இந்நிலையில், வடிகால் அமைத்து சுகாதார சீர்கேட்டினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் வடிகால் அமைக்க திட்டமிட்டு, அதற்கான அளவீடு செய்யும் பணியை துவங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Updated On: 1 March 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!