/* */

குமாரபாளையத்தில் பொது மக்களுக்கு தேசியக் கொடி வழங்கிய சேர்மன்

குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு சேர்மன் தேசியக்கொடி வழங்கினார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பொது மக்களுக்கு தேசியக் கொடி வழங்கிய சேர்மன்
X

குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கும் பணியை சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.

சுதந்திரதின விழா அமுத பெருவிழாவாக மத்திய, மாநில அரசுகளால் இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. குமாரபாளையம் நகரில் 33 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆக. 13 முதல் 17 வரை 5 நாட்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின விழா கொண்டாடும் வகையில் முதல் கட்டமாக 21,19,20,23,24 ஆகிய வார்டுகளில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் வீடுகள் தோறும் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.

நகராட்சி கமிஷனர் விஜயகுமார், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் பரிமளம், வள்ளியம்மாள், பண்டிசெல்வி, சித்ரா, கதிரவன், ஜேம்ஸ், அழகேசன், தர்மராஜன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Aug 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்