/* */

குமாரபாளையம் நகராட்சி சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்

குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

அரசு அலுவலக சுவர்களில் விழிப்புனர்வு வாசகங்கள், ஓவியங்கள் எழுத அரசு உத்தரவிட்டதன்படி, குமாரபாளையம் நகராட்சி அலுவலக சுவர்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்குவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது போல் பஸ் ஸ்டாண்ட் வாட்டர் டேங்க் சுற்றுச்சுவர், அரசு மருத்துவமனை அருகில், பி.எட். கல்லூரி அருகில் உள்ள வாட்டர் டேங்க் சுற்றுச்சுவர் உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணர்வு ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.

Updated On: 6 Jun 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்