/* */

வாடிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சரிடம் முறையிட்ட கிராம மக்கள்

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் 100 நாள் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை பெண்கள் சூழ்ந்து முறையிட்டனர்

HIGHLIGHTS

வாடிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சரிடம் முறையிட்ட கிராம மக்கள்
X

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில்  100 நாள் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை சூழ்ந்து முறையிட்ட பெண்கள்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் 100 நாள் வேலை கேட்டுமுன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை பெண்கள் சூழ்ந்து முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி கிராமத்தில், அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் எம்.எல்.ஏ. வை, தங்கள் பகுதியில் நூறு நாள் வேலை திட்டம் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி, ஊராட்சி மன்றத்தலைவர் ஆலயமணி மற்றும் அதிமுகவினரை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால், செய்வதறியாது திகைத்த ஆர்.பி. உதயகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயமணியிடம், முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துமாறு கூறினார்.100 நாள் வேலை பார்க்கும் பெண்களை கட்சியினர் என்று கூறி கூட்டத்திற்கு அழைத்து வந்ததால், 100 நாள் வேலை வழங்குமாறு கேட்டதாக வந்திருந்த பெண்கள் கூறினார்.

Updated On: 27 April 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி