/* */

கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்

திருமங்கலம் சித்தாளை மெயின்ரோட்டில் உள்ள சித்தாளையில், கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்
X

திருமங்கலம் அருகே, கிணற்றில் தவறி விழுந்தது போராடிய பசுமாட்டை, மீட்ட தீயணைப்பு துறையினர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் சித்தாளை மெயின்ரோட்டில் உள்ள சித்தாளையில், சுந்தரபாண்டி என்பவரது மாடு, புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப் போது எதிர்பாராமல் அருகில் உள்ள பசுங்கன்று கிணற்றில் தவறி விழுந்து.

கிணறு, 40 அடி ஆழம் இருந்த நிலையில், உயிருடன் பசுங்கன்றை மீட்கப்பட்டு பொதுமக்கள் மீட்க முயற்சி செய்தனர். எனினும், மீட்க முடியவில்லை. உடனடியாக, திருமங்கலம் தீயணைப்பு மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெ. ஜெயராணி மற்றும் குழுவினர், விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு காப்பாற்றினர்.

Updated On: 22 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...