/* */

திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்

திருப்பரங்குன்றம் கோயிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்
X

சுபமுகூர்த்த நாளான இன்று, திருப்பரங்குன்றம் கோவிலில், சமூக இடைவெளியை மறந்து கூடிய பக்தர்கள்.

அறுபடை வீடுகளான முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், இன்று முகூர்த்த நாள் என்பதால், அதிக அளவு திருமணங்கள் நடைபெற்றன.
திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல்,பங்கேற்றனர். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாய் இருந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

தகவல் அறிந்து வந்த்காவல்துறை, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், முகக்கவசம் அணிந்து வாருங்கள் என,
ஒலிபெருக்கி மூலமாக
அறிவிப்பு செய்தாலும், அதை உதாசீனம் செய்து பொதுமக்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது, அதிருப்தியை தருவதாக இருந்தது.
இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்கள் விழிப்புடன் இல்லை என்றால், கொரோனா நோய் தொற்று பரவலை ஒழிக்க முடியாது என வேதனையுடன் தெரிவித்தனர்.
Updated On: 8 Sep 2021 10:12 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு