/* */

பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி திறப்பு

அமைச்சர் மூர்த்தி விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்

HIGHLIGHTS

பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி  திறப்பு
X

மதுரை அருகே பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையத்தை அமைச்சர் ப. மூர்த்தி திறந்து வைத்தார்

மதுரை அருகே, பாலமேட்டில் வேளாண்மை விரிவாக்க மையத்தை, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமை வகித்தார் .வேளாண் துறை அதிகாரிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடேசன், அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதையொட்டி அமைச்சர் மூர்த்தி, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

Updated On: 24 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு