/* */

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டம் மேலூரில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்
X

மக்களிடம் குறைகளை கேட்டறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்.

மதுரை மாவட்டம் மேலூர் கண்மாய்படடி வட்டாரத்தில், கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்கள், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களை, மேலுர் வட்டாட்சியர் மீட்டு, அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

Updated On: 27 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்