/* */

செயற்கை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் கள்ளழகர்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, செயற்கை தேனூர் மண்டபத்தில், மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

செயற்கை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் கள்ளழகர்
X

மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வாக இன்று, கோவில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள செயற்கை வடிவிலான தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

செயற்கை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய நிகழ்வை போன்றே, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் வகையில் தேனூர் மண்டபம் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது .
இந்த விழா, பக்தர்கள் யாருமின்றி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், கோவில் இணையதளம் வாயிலாக, இந்த விழாவை பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Updated On: 29 April 2021 2:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?